தொற்றியதில் மர்மம்
விளாங்குடியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணிக்கு நேற்று பரிசோதனை நடந்தது. இதற்கிடையே சமயநல்லுார் அருகே சத்தியமூர்த்தி நகர் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இதன் பிறகு வந்த பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் பிரசவம் பார்த்த மருத்துவக்குழுவினருக்க…
Image
விளாங்குடியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணிக்கு நேற்று பரிசோதனை நடந்தது
விளாங்குடியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணிக்கு நேற்று பரிசோதனை நடந்தது. இதற்கிடையே சமயநல்லுார் அருகே சத்தியமூர்த்தி நகர் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இதன் பிறகு வந்த பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் பிரசவம் பார்த்த மருத்துவக்குழுவினருக்க…
பட்டர்களுக்கு பாதிப்பில்லை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் ஒருவரின் தாயார் கொரோனாவிற்கு பலியானார். இதனால் கோயில் பட்டர்கள், பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் என 110 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தற்போது சோதனை முடிவு வெளியானதில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது.
மேலும் ஒரு பிரசவம்
மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சில நாட்களில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. * ஏற்கனவே உசிலம்பட்டி அம்பாச…
கத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி
தோகா: கத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலியாக பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்துள்ளார். இதனை அந்நாட்டின் சுகாதாராத்துறை தெரிவித்துள்ளது. கத்தார் நாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்தோர் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் …
பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத ஆடை, தாள்கள் அல்லது துணியை எப்போதும் உதற வேண்டாம்
* வெப்பமும் கொழுப்பை உருக்குகிறது; இதனால்தான் கைகள், உடைகள் மற்றும் எல்லாவற்றையும் கழுவுவதற்கு 25 டிகிரி செல்சியஸ்க்கு வெப்பநிலைக்கு மேல் தண்ணீரைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் சூடான நீர், அதிக நுரையை உண்டாக்குவதால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். * ஆல்கஹால் அல்லது 65% க்கும் அதிகமான ஆல்கஹால…